ஜல்லி கற்களால் போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-07-19 17:07 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அசூர் கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையின் இடதுபுறம் சிறிய அளவிலான ஜல்லி கற்கள் கொட்டி கிடக்கிறது. அந்த சாலையின் ஓரமாக இருசக்கர வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. எனவே அந்த சாலையை சுத்தம் செய்யது ஜல்லி கற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்