போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-19 15:48 GMT

  பொள்ளாச்சியை அடுத்த கரியாஞ்செட்டிபாளையத்தில் சாலையோரத்தில் கேபிள் ஒயர் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணிகள் முடிந்த பிறகும் சில இடங்களில் குழியை மூடாமல் உள்ளனர். இதனால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதுடன், விபத்துக்களும் நடந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில், கரியாஞ்செட்டிபாளையம்.

மேலும் செய்திகள்