விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்வோர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.