வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-01 10:48 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி