பயணிகளுக்கு இடையூறு

Update: 2023-01-29 13:06 GMT

மதுரை  நெல்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் நிற்பதற்கு போதிய இடமின்றி பயணிகள் அவதி அடைகிறார்கள். எனவே இதற்கு  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி