பயணிகளுக்கு இடையூறு

Update: 2023-01-29 13:06 GMT

மதுரை  நெல்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் நிற்பதற்கு போதிய இடமின்றி பயணிகள் அவதி அடைகிறார்கள். எனவே இதற்கு  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்