அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-25 17:39 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ராயக்கோட்டை சாலையில் சாலை ஓரங்களில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதி குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-பாஸ்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி