நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா

Update: 2023-01-25 16:38 GMT
பழனியில் இருந்து ஆயக்குடி, டி.கே.என்.புதூர், வத்தகவுண்டன்வலசு வழியாக மேலக்கோட்டைக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த சில வாரங்களாக இயக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி