போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-01-25 13:24 GMT

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையின் ஓரங்களில் உரிய அனுமதியின்றி ஏராளமான விளம்பர பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்