பஸ் வசதி வேண்டும்

Update: 2023-01-22 12:04 GMT
புதுக்கோட்டையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி வழியாக இலுப்பூருக்கு இரவு நேர பஸ்கள் இயங்கி வந்தது. இந்தநிலையில் கொரோனா காலத்தில் அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா கட்டுபாடுகள் நீங்கி சகஜநிலமைக்கு திரும்பும் இரவு நேர பஸ்கள் இயங்கவில்லை. இதனால் நிறுத்தப்பட்ட தடம் எண் 23, தடம் எண் 25 மற்றும் நகர புறநகர பஸ்களின் சேவையை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி