பயணிகளை தவிக்க விடும் பஸ்கள்

Update: 2023-01-22 11:09 GMT

நாகர்கோவிலில் இருந்து திசையன்விளை வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் பஸ்கள் இரவு 9 மணிக்கு பிறகு திசையன்விளை பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் காமராஜர் சிலை அருகிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் காத்து நிற்கும் வெளியூர் பயணிகள் பஸ்சில் செல்ல முடியாமல் இரவில் தவிக்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்துக்கு அனைத்து பஸ்களும் முறையாக வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி