பஸ்வசதி தேவை

Update: 2023-01-22 08:52 GMT

புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இரவு 9 மணியில் இருந்து 10 மணிக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள், வேலைக்கு வந்து விட்டு ஊர் திரும்பும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, இரவு 9 மணிக்கு மேல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி