போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-01-08 18:26 GMT

ஈரோடு பெரியசேமூர் காவிரி நகர் 1-வது வீதியில் கற்பக விநாயகர் கோவில் சாலை நுழையும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று அடிக்கும்போது பேனர் கீழே சாயும் நிலை உள்ளது. மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக பேனரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி