போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-08 16:56 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இந்த பகுதியில் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த வழியே செல்லும் செல்லும் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே இந்த சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

-நல்லதம்பி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி