கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-01-08 16:04 GMT

ராமநாதபுரம் பஸ் நிலையம் பகுதியில் இருந்து வேதாளை வழியாக பாம்பனுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இரண்டு பஸ்கள் மாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு பயணிகளின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடம் வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி