ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-04 16:53 GMT
கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையில் இரண்டு புறமும் பெரும்பாலான கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் இரண்டு புறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி