கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-28 17:41 GMT

எடப்பாடியில் இருந்து நாமக்கல் வரை வெண்ணந்தூர் வழியாக தினமும் காலை 8.40 மணிக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள. இதனால் பஸ்களில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி