கார்களால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-12-28 15:18 GMT
பெங்களூரு பிரேசர் டவுன் ஹெய்ன்ஸ் ரோட்டில் கடந்த சில வாரங்களாக 2 கார்கள் சாலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கார்களில் பொருத்தப்பட்டு உள்ள வாகன பதிவெண் மூலம் கார்களின் உரிமையாளர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களை கார்களை எடுத்து செல்லும்படி போக்குவரத்து போலீசார் கூற வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து போலீசாரே அந்த கார்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி