வாகனங்களில் இருந்து அதிகமாக வெளியேறும் புகை

Update: 2022-12-28 13:15 GMT
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டி முதல் தொப்பம்பட்டி வரை உள்ள தார்சாலை குண்டும், குரியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பல்வேறு லாரி உள்பட கனகரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் வாகனங்களில் இருந்து வெளியே அதிக புகை வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் முதியவர்கள், குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து, வாகனங்களில் இருந்து வரும் அதிகமான புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி