வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-28 10:27 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தின் சாலைகளில்  வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை தங்களது வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி