பஸ் நிலைய பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-12-25 16:31 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கட்டுமான பணி தொடங்கி நீண்ட நாட்களாகியும் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பென்னாகரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விரைவாக பஸ் நிலைய பணியை முடிக்க வேண்டும்.

-சதீஷ்குமார், பென்னாகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்