பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-12-25 12:20 GMT
திருச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் கோவில்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் துவரங்குறிச்சி , மதுரை செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கோவில்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி