பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-12-18 16:47 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து சிகரலப்பள்ளி, கந்திலி வழியாக திருப்பத்தூர் வரை செல்லும் நகர பஸ்கள் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படுவதில்லை. இந்த பஸ்களில் சென்று வந்த பொது மக்கள், மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே வழக்கமாக இயங்கி கொண்டிருந்த நகர பஸ்களை மீண்டும் இயக்க பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி