பொலிவிழந்த பஸ் நிலையம்

Update: 2022-12-11 15:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி பஸ் நிலையம் மராமத்து செய்யப்படாமல் பொலிவிழந்து உள்ளது. இதனால் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள் முகம்சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தை வண்ணம் தீட்டி மராமத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ்வசதி