விபத்து அபாயம்

Update: 2022-12-11 13:35 GMT

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை உடைந்து ரோட்டில் விழுந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் அடிக்க வாகன விபத்தகள் நடக்கிறது. மேலும் பொதுமக்கள் கால்இடறி கீழே விழும் நிலை உள்ளது. அதனால் பேராபத்துகள் ஏற்படுவதற்குள் கீழே விழுந்து கிடக்கும் அறிவிப்பு பலகையை அகற்றிவிட்டு மாற்று அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி