போக்குவரத்து நெரிசல்

Update: 2022-12-11 12:55 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பஸ் நிலையம் அருகில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் இடையூறாக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி