போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்

Update: 2022-12-07 14:01 GMT


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன்,நால்ரோடு முதல் செட்டி மண்டபம் வரை சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கும்பகோணம்

மேலும் செய்திகள்

பஸ்வசதி