பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2022-12-07 05:32 GMT


அந்தியூர் அருகே புதுமேட்டூரில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த நிறுத்தத்தில் கோபியில் இருந்து இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இரவு நேரங்களிலும் டவுன் பஸ்கள் அங்கு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்

பஸ் வசதி