ஊருக்குள் வராத பஸ்

Update: 2022-12-04 15:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி-முதுகுளத்தூர் செல்லும் (2ஏ) அரசு பஸ்சானது மாலை நேரங்களில் எஸ்.காவனூருக்கு வர தாமதமாகிறது. அவ்வப்போது பஸ் வராமலேயே சென்று விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், வேலை முடிந்து வீடு திரும்புவோர் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி