பஸ் சேவை நிறுத்தம்

Update: 2022-12-04 11:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, கீரனூர் அருகே உள்ள இலுப்க்குடிப்பட்டி கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் கடந்த கொரோனா காலகட்டத்தின்போது நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த சேவை மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி