விபத்து அபாயம்

Update: 2022-11-30 16:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி அண்ணா நகர் கிராமத்தில் 70-கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு மின்சார கம்பத்திலிருந்து மட்டும் 50க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் செல்கின்றன. இதனால் காற்று வீசும் போதும் மழை பெய்யும் நேரங்களிலும் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கடுதல் மின் கம்பம்கள் அமைத்து மின் இணைப்புகள் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி