போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-11-23 13:04 GMT

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைந்து உள்ளது. இந்த பாலத்தின் வழியாக அந்த பகுதி பொதுமக்கள் சென்று வர வசதியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் கும்போல் தேங்கி விடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி