ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.