புவனகிரி மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் மீன் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புவனகிரி மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் மீன் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.