பஸ்சை சீரமைப்பார்களா?

Update: 2022-11-06 16:52 GMT

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இயக்கப்படும் சில பஸ்கள் பழுதடைந்த நிலையிலும், மழை காலங்களில் மழைநீர் ஒழுகும் நிலையிலும், பழுதடைந்து நடுவழியில் நிற்கும் நிலையிலும் காணப்படுகிறது. இதனால் பஸ்சில் பயணிக்க முடியாமல் பயணிகள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பஸ்சை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி