கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-11-02 17:12 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி கோணமோரி அரசு கலைக்கல்லூரி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அந்த கல்லூரிக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பஸ் வசதி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

-ராஜா, எடப்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி