நேர கால அட்டவணை அமைக்க கோரிக்கை

Update: 2022-11-02 14:18 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் நேரம் சம்பந்தமான கால அட்டவணை அமைக்கப்படாமல் உள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் எப்போது வரும் என வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் வந்து செல்லும் நேரம் குறித்து கால அட்டவணை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி