நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-10-26 12:44 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து கரூர் மாவட்டம், தரகம்பட்டி வழியாக சென்னைக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் இயங்கி கொண்டிருந்த அரசு பஸ் தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு அந்த பஸ் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி