ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை செல்வதற்காக ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக ராமேசுவரம் மற்றும் கீழக்கரை பகுதியிலிருந்து ராமநாதபுரத்திற்கு வரும் போது அனைத்து வாகனங்களும் பாலத்தின் கீழே மூன்று வழிகளில் ஆபத்தான முறையில் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதனை சரி செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எ