நிழற்குடை வேண்டும்

Update: 2022-07-16 07:14 GMT

மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பஸ்களில் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பள்ளி அருகில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் மழையிலும், வெயிலிலும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அவர்களது நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்