மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2022-10-19 14:02 GMT
ஆத்தங்கரை பள்ளிவாசல் புண்ணிய ஸ்தலம் ஆகும். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். திசையன்விளையில் இருந்து பள்ளிவாசலுக்கு செல்லும் சாலையில் நம்பியாற்றில் தரைப்பாலமாக இருப்பதால் மழைக்காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் செல்லும்போது யாரும் இந்த பாலத்தை கடந்து செல்ல முடியாது. ஆகையால் இதில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி