வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-16 14:59 GMT
பெங்களூரு ஸ்ரீநகர் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் உள்ள சாலையின் ஓரத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலையே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்