கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-10-12 17:06 GMT

சேலம்-ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரைக்கும் இரவில் பஸ் இயக்கப்படுவதில்லை. மேலும் கெங்கவல்லி, வீரகனூர், பெரம்பலூர் செல்ல அதிகாலை 4 மணிக்குதான் இருக்கிறது. பயணிகள் குழந்தைகளுடன் பஸ் நிலையத்தில் தங்கவேண்டி இருக்கிறது. வெளியூரிலிருந்து வருபவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல பஸ் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இரவு நேர பஸ் வசதி ஏற்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கர், ஆத்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி