பஸ் வசதி தேவை

Update: 2022-10-12 09:52 GMT

சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கள்ளப்பாளையம் கிராமத்திற்கு கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளையிலிருந்து காலை 6 மணிக்கு மட்டும் ஒரு டவுன்பஸ் வந்து செல்கிறது. காலை 9.30 மணிக்கு வர வேண்டிய பஸ் வருவதில்லை. அந்த பஸ் மாற்று பாதையில் செல்கிறது. எனவே கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்