கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2022-10-09 18:25 GMT
விக்கிரவாண்டியிலிருந்து சூரப்பட்டு, அரும்புலி , சிறுவலை, எழுச்செம்பொன், சிறுவலைமேடு, வெள்ளேரிப்பட்டு, அன்னியூர், பனமலை, பனமலைப்பேட்டை, அனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகிறது. இ்தனால் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி