தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-10-05 15:38 GMT
பெரம்பலூர்-துறையூர் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு மாநில நெடுஞ்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான ஊர்களில் பஸ் நிறுத்த பகுதிகள் சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிஅடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி