பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?

Update: 2022-10-05 14:37 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காடுதுலா கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பள்ளி குழந்தைகள் பஸ் ஏறி சென்று வருகின்றனர். ஆகவே அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ்வசதி