வாகனங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2022-10-02 14:59 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் நடைபாதையினர் மற்றும் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். வாகனங்களின் ஆக்கிரமிப்பால் இடையூறுகளுக்கு நடுவே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்