பஸ் வசதி தேவை

Update: 2022-10-02 13:41 GMT

 மார்த்தாண்டத்தில் இருந்து பனச்சமூடுக்கு 85 'இ' என்ற எண் கொண்ட அரசு பஸ் தமிழக-கேரள எல்லையான ஆலம்பாறை வழியாக முழுநேரமும் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்கு பிறகு இந்த பஸ் காலை, மாலை என இருவேளைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால், முதியோர் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கு பெரும் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு பஸ்சை முழுநேரமும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயபால், ஆலம்பாறை

மேலும் செய்திகள்