பயணிகள் சிரமம்

Update: 2022-09-29 14:24 GMT

சிவகங்கையில் இருந்து காரைக்குடிக்கு மதிய வேளைகளில் இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். இதனால் கால விரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேளைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்