பஸ் வசதி தேவை

Update: 2022-09-27 12:38 GMT
திருக்கோவிலூரில் உள்ள பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு திருவண்ணாமலை, மேல்மலையனூர், வேலூர், திருப்பதி, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால் மணலூர்பேட்டைக்கு வந்து தான் செல்கின்றனர். ஆனால் மணலூர்பேட்டைக்கு செல்ல திருக்கோவிலூரில் இருந்து போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி் திருக்கோவிலூர்-மணலூர்பேட்டை இடையே பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி